ADDED : பிப் 20, 2025 01:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வரும் கோடை சீசனுக்கு, முதல் தவணையாக கேரளாவிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்தில், மாம்பழம் வரத்து தென்படுகிறது.
வழக்கமாக மார்ச் முதல் தென்படத் துவங்கும் மாம்பழம், முன்கூட்டியே வந்துள்ளதால், நுகர்வோர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வரத்துவங்கி உள்ள வகைகள், காசாலட்டு, செந்துாரம், அல்போன்சா.

