ADDED : நவ 24, 2024 06:53 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை மங்களநாதர் குளம் அருகே அமைந்துள்ள ஆலாளசுந்தர கணபதி மற்றும் ஆஞ்சநேயருக்கு வருடாபிேஷகம் விழா நடந்தது.
சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க நடந்த தீபாராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.