sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வீரமாகாளி அம்மன் கோயில் பொங்கல் விழா துவக்கம் காப்பு கட்டுதலுடன் துவக்கம்

/

வீரமாகாளி அம்மன் கோயில் பொங்கல் விழா துவக்கம் காப்பு கட்டுதலுடன் துவக்கம்

வீரமாகாளி அம்மன் கோயில் பொங்கல் விழா துவக்கம் காப்பு கட்டுதலுடன் துவக்கம்

வீரமாகாளி அம்மன் கோயில் பொங்கல் விழா துவக்கம் காப்பு கட்டுதலுடன் துவக்கம்


ADDED : செப் 28, 2024 05:43 AM

Google News

ADDED : செப் 28, 2024 05:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி : சாயல்குடி வீரமாகாளி அம்மன் கோயிலில் 31ம் ஆண்டு பொங்கல் விழா நேற்று காப்பு கட்டுதலுடன் துவங்கியது. காலை 6:00 மணிக்கு மூக்கையூர் கடலில் புனித நீராடி பூர்ண கும்பம் எடுத்து வந்தனர். காலை 9:00 மணிக்கு கோயில் முன்பு கணபதி ஹோமம் வளர்க்கப்பட்டு பூஜைகள் நடந்தது.

மூலவர் வீரகாளியம்மனுக்கு அலங்காரம் தீபாராதனை முடிந்து காப்பு கட்டுதல் துவங்கியது. அக்.3 மாலை விளக்கு பூஜை, அக்.4 அம்மன் கரகம், பால்குடம், அக்னி சட்டி, அன்னதானம், ரத ஊர்வலம், பூச்சொரிதல் நடக்கிறது.

ஏற்பாடுகளை சாயல்குடி வீரசைவ ஆண்டிப்பண்டாரத்தார்கள் சங்கம் மற்றும் இளைஞரணியினர் செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us