ADDED : பிப் 07, 2026 05:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்ட அரசு அனைத்து கிராம உதவியாளர் சங்கம் சார்பில், கலெக்டர் அலுவலகம் அருகே இரண்டாம் நாளாக நேற்றும் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், கிராம உதவியாளர்களுக்கு 4ம்நிலைக்கு இணையாக 'டி' கிரேடு நிலை வழங்க வலியுறுத்தனர். சங்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள், உறுப்பினர் பலர் பங்கேற்றனர்.

