sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அபிராமம் பேரூராட்சியுடன் இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

/

அபிராமம் பேரூராட்சியுடன் இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

அபிராமம் பேரூராட்சியுடன் இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு

அபிராமம் பேரூராட்சியுடன் இணைக்க கிராம மக்கள் எதிர்ப்பு


ADDED : நவ 19, 2024 05:04 AM

Google News

ADDED : நவ 19, 2024 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: அபிராமம் பேரூராட்சியுடன் நத்தம் ஊராட்சியைச் சேர்ந்த 7 குக்கிராமங்களை இணைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:

அபிராமம் பேருராட்சி விரிவாக்கத்திற்காக அருகில் 1 கி.மீ., ல் உள்ள நத்தம் ஊராட்சியை இணைக்க அரசு திட்டமிட்டுள்ளது.

நத்தம், ஆண்டநாயகிபுரம், முத்தாதிபுரம், கள்ளிகுளம், அண்ணாநகர், மணிநகர் ஆகியவை கிராமங்கள் என்பதால் விவசாயம் சிறிய அளவில் நடக்கிறது.

மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் மக்கள் வருமானம் ஈட்டுகின்றனர். பேரூராட்சியுடன் இணைத்தால் நுாறு நாள் வேலை கிடைக்காது. எனவே அத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us