sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வராகி அம்மன் கோயில் ஊருணி கரையோரம் குடிமகன்கள் தொல்லை

/

வராகி அம்மன் கோயில் ஊருணி கரையோரம் குடிமகன்கள் தொல்லை

வராகி அம்மன் கோயில் ஊருணி கரையோரம் குடிமகன்கள் தொல்லை

வராகி அம்மன் கோயில் ஊருணி கரையோரம் குடிமகன்கள் தொல்லை


ADDED : ஜன 18, 2025 07:05 AM

Google News

ADDED : ஜன 18, 2025 07:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உத்தரகோசமங்கை : - உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயில் ஊருணி கரையோரம் குடிமகன்கள் தொல்லை அதிகரித்துள்ளதால் பக்தர்கள் அச்சமடைகின்றனர்.

வராகி அம்மன் கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் மற்றும் யாத்ரீகர்கள் வருகின்றனர். 6 ஏக்கரில் உள்ள உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயில் சீதை புனல் ஊருணி கரையோரம் காலை முதல் இரவு வரை குடிமகன்கள் மது அருந்தும் கூடாரமாக மாற்றி வருகின்றனர்.

பக்தர்கள் கூறியதாவது:

உத்தரகோசமங்கை வராகி அம்மன் கோயிலுக்கு மேற்கு பகுதி மற்றும் வடக்கு, தெற்கு பகுதியை ஒட்டியுள்ள இடங்களில் ஆள் நடமாட்டமில்லாத இடங்களை தேர்வு செய்து மது அருந்தும் போக்கு தொடர்கிறது. அப்பகுதியில் மது அருந்திவிட்டு பிளாஸ்டிக் பொருள்களை கரையோரம் வீசி செல்லும் அவலம் ஏற்படுகிறது.

எனவே உத்தரகோசமங்கை போலீசார் இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். குடிமகன்களின் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us