sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

நுாலகம் அருகே கழிவு நீர் தேக்கம்

/

நுாலகம் அருகே கழிவு நீர் தேக்கம்

நுாலகம் அருகே கழிவு நீர் தேக்கம்

நுாலகம் அருகே கழிவு நீர் தேக்கம்


ADDED : மே 22, 2025 11:53 PM

Google News

ADDED : மே 22, 2025 11:53 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெரியபட்டினம்: பெரியப்பட்டினம் அருகே வண்ணாங்குண்டு அரசு நுாலகம் அருகே பல ஆண்டுகளாக கழிவு நீர் தேங்கியுள்ளது. இதனால்நுாலகத்திற்கு வரும் வாசகர்கள் சிரமப்படுகின்றனர்.

வண்ணாங்குண்டு கிழக்கு தெரு, வடக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் அதிகளவு குப்பை கொட்டுவதால் வாகன ஓட்டிகள் கீழே விழுந்து காயமடைகின்றனர். எனவே வண்ணாங்குண்டு ஊராட்சி நிர்வாகம் வாசகர்களுக்கு இடையூறாக உள்ள கழிவு நீரை அகற்றவும், தேங்கும் குப்பையை அகற்றவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us