sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கால்வாயில் இறந்து கிடந்த  வாட்ச்மேன்

/

கால்வாயில் இறந்து கிடந்த  வாட்ச்மேன்

கால்வாயில் இறந்து கிடந்த  வாட்ச்மேன்

கால்வாயில் இறந்து கிடந்த  வாட்ச்மேன்


ADDED : ஆக 13, 2025 11:12 PM

Google News

ADDED : ஆக 13, 2025 11:12 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் கழிவுநீர் கால்வாயில் வாட்ச்மேன் சிவக்குமார் இறந்து கிடந்தார்.

ராமநாதபுரம் பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ராமேஸ்வரம் ரோட்டோரத்தில் அமைந்துள்ளகழிவுநீர் கால்வாயில் இறந்த நிலையில் உடல் கிடந்தது.

ராமநாதபுரம் நகர் போலீசார் தீயணைப்புவீரர்களின் உதவியோடு உடலை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

விசாரணையில் இறந்தவர் ராமநாதபுரம் பசும்பொன்நகரை சேர்ந்த சிவக்குமார் 51, எனவும், அவர் தனியார் ஓட்டலில்வாட்ச்மேன் ஆக பணிபுரிந்து வந்ததும் தெரிய வந்துள்ளது. தற்கொலையா அல்லது கொலையா என போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us