sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

வறட்சியால் பெரிய கண்மாயில் வேகமாக குறையும் தண்ணீர்

/

வறட்சியால் பெரிய கண்மாயில் வேகமாக குறையும் தண்ணீர்

வறட்சியால் பெரிய கண்மாயில் வேகமாக குறையும் தண்ணீர்

வறட்சியால் பெரிய கண்மாயில் வேகமாக குறையும் தண்ணீர்


ADDED : ஏப் 26, 2025 04:23 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 04:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம் : ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் தேங்கியுள்ள தண்ணீரை பயன்படுத்தி பாசன விவசாயிகள் கோடை சாகுபடியாக நெல், பருத்தி, உளுந்து உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர்.

இந்த மாதம் துவக்கத்தில் பெரிய கண்மாயில் 2.5 அடி தண்ணீர் இருந்தது. இந்நிலையில் கோடை விவசாய பயன்பாடு மற்றும் தொடர்ந்து சுட்டெரித்து வரும் கடும் வெயிலின் தாக்கத்தால் 1.5 அடி தண்ணீர் மட்டுமே தற்போது தேங்கியுள்ளது.

மேலும் தொடர்ந்து வெயில் சுட்டெரித்து வருவதால் நாளுக்கு நாள் பெரிய கண்மாயில் நீர்மட்டம் குறைந்த வண்ணம் உள்ளது.

இதனால், பாசன பகுதிகளில் கோடை விவசாயம் செய்துள்ள விவசாயிகள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us