sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

அரசு மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாடு

/

அரசு மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாடு

அரசு மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாடு

அரசு மருத்துவமனையில் குடிநீர் தட்டுப்பாடு


ADDED : ஏப் 05, 2025 05:52 AM

Google News

ADDED : ஏப் 05, 2025 05:52 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை அரசு மருத்துவமனையில் தினமும் 300க்கும் மேற்பட்டோர் புறநோயாளிகளாகவும், 40 பேர் உள் நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனர்.

காலை நேரங்களில் திருவாடானையை சுற்றியுள்ள கிராம மக்கள் சிகிச்சை பெற அரசு மருத்துவமனைக்கு உறவினர்களுடன் வந்து செல்கின்றனர். இங்கு அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையம் பராமரிப்பின்றி பழுதானதால் தண்ணீர் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர். கடைகளில் பணம் கொடுத்து தண்ணீர் வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. மேலும் 20 நாட்களுக்கும் மேலாக குடிநீர் சப்ளையும் இல்லை. இதனால் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மையத்தை பழுது பார்த்து நோயாளிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us