sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

திருவாடானை கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு: மக்கள் அவதி

/

திருவாடானை கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு: மக்கள் அவதி

திருவாடானை கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு: மக்கள் அவதி

திருவாடானை கிராமங்களில் குடிநீர் தட்டுப்பாடு: மக்கள் அவதி


ADDED : ஜன 07, 2025 04:30 AM

Google News

ADDED : ஜன 07, 2025 04:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை:திருவாடானை அருகே அஞ்சுகோட்டை ஊராட்சி செங்கமடை, அழகமடை ஊர்களில் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். கடந்த ஒரு வாரமாக குடிநீர் விநியோகம் இல்லாததால் மக்கள் பாதிக்கபட்டுள்ளனர். இது குறித்து செங்கமடை சுந்தரபாண்டி கூறியதாவது: குடிநீர் வராததால் தற்போது பெய்த மழையால் ஆங்காங்கே தேங்கியிருக்கும் நீரை வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்துகிறோம்.

வசதியுள்ளவர்கள் விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவேஉடனடியாக குடிநீர் வழங்கிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.






      Dinamalar
      Follow us