sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

/

பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்

பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம்


ADDED : செப் 30, 2025 03:51 AM

Google News

ADDED : செப் 30, 2025 03:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை: திருவாடானை அருகே லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் புரட்டாசி விழா துவங்கி நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வாக திருக்கல்யாணம் நடந்தது. பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார். அதனை தொடர்ந்து காலை 10:00 மணிக்கு திருக்கல்யாணம் நடந்தது.

ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். மாலை 4:00 மணிக்கு ஹரிராம பக்த பஜனையும், அதனை தொடர்ந்து ஊஞ்சல் உற்ஸவமும் நடந்தது.






      Dinamalar
      Follow us