sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கணவர் இறந்த சோகத்தில் மனைவி உயிரும் பிரிந்தது

/

கணவர் இறந்த சோகத்தில் மனைவி உயிரும் பிரிந்தது

கணவர் இறந்த சோகத்தில் மனைவி உயிரும் பிரிந்தது

கணவர் இறந்த சோகத்தில் மனைவி உயிரும் பிரிந்தது

1


ADDED : டிச 05, 2024 11:25 PM

Google News

ADDED : டிச 05, 2024 11:25 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

முதுகுளத்துார்: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் அருகே கீழச்சிறுபோது கிராமத்தில் கணவர் இறந்த தகவலை கேட்டு மனைவியும் உயிரிழந்தார்.

முதுகுளத்துார் அருகே கீழச்சிறுபோது கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ராஜாமணி 68. இவரது மனைவி அங்காளம்மை 63. உடல்நிலை சரியில்லாமல் ராஜாமணி ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று காலை உயிரிழந்தார்.

இத்தகவலைகேட்டு மனைவி அங்காளம்மை அழுது துடித்தார். சிறிது நேரத்தில் கீழச்சிறுபோது கிராமத்தில் அவரது வீட்டில் அங்காளம்மை உயிரும் பிரிந்தது. மரணத்திலும் தம்பதிகள் இணைபிரியாதது சோகத்தை ஏற்படுத்தியது. இவர்களுக்கு ஒரு மகன், 3 மகள்கள் உள்ளனர்.






      Dinamalar
      Follow us