sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பயிர்களை அழிக்கும் காட்டுப்பன்றிகள்

/

பயிர்களை அழிக்கும் காட்டுப்பன்றிகள்

பயிர்களை அழிக்கும் காட்டுப்பன்றிகள்

பயிர்களை அழிக்கும் காட்டுப்பன்றிகள்


ADDED : ஜன 13, 2025 06:06 AM

Google News

ADDED : ஜன 13, 2025 06:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாடானை; காட்டுப் பன்றிகளால் நெற்பயிர்கள் சேதமடைவதால் விவசாயிகள் கவலையடைந்தனர்.

திருவாடானை அருகே என்.மங்கலம், புலியூர், ஆக்களூர் உள்ளிட்ட பல்வேறு கண்மாய் பகுதியில் விவசாயப் பணிகள் நடந்துள்ளது. நெற்பயிர்கள் முற்றிய நிலையில் காட்டுப்பன்றிகள் நெற்பயிர்களை சேதபடுத்துகின்றன. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:

கண்மாய்களில் காட்டுப்பன்றிகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. பகல் நேரங்களில் வயல்களில் தங்கி பாதுகாக்கிறோம். இரவில் காட்டுப்பன்றிகள் கூட்டமாக வந்து சேதப்படுத்துகின்றன. இதனால் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. பாதுகாப்பு வேலியை தாண்டி வயல்களுக்கு சென்று சேதப்படுத்துவதால் கவலையாக உள்ளது என்றனர்.






      Dinamalar
      Follow us