sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஊராட்சிகளில் உள்ள ஊருணிகளில் தற்காலிக தடுப்பு ஏற்படுத்தப்படுமா

/

ஊராட்சிகளில் உள்ள ஊருணிகளில் தற்காலிக தடுப்பு ஏற்படுத்தப்படுமா

ஊராட்சிகளில் உள்ள ஊருணிகளில் தற்காலிக தடுப்பு ஏற்படுத்தப்படுமா

ஊராட்சிகளில் உள்ள ஊருணிகளில் தற்காலிக தடுப்பு ஏற்படுத்தப்படுமா


ADDED : டிச 06, 2024 05:22 AM

Google News

ADDED : டிச 06, 2024 05:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புல்லாணி: திருப்புல்லாணி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபத்தில் பெய்த கனமழையால் ஏராளமான ஊருணி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பியுள்ளன.

ஊராட்சியில் உள்ள கிராமங்களில் உள்ள ஊருணிகளில் காலை, மாலை நேரங்களில் குளிப்பதற்காக கிராமப் பொதுமக்கள் பெண்கள் படித்துறையில் அதிகம் குவிக்கின்றனர்.

இந்நிலையில் குளித்து முடித்தவுடன் திறந்த வெளியில் ஆண்கள் மற்றும் பெண்கள் உடை மாற்றுவதற்கு சிரமப்படுகின்றனர். தன்னார்வலர்கள் கூறியதாவது:

ஒவ்வொரு ஊராட்சி நிர்வாகம் சார்பிலும் பொதுமக்கள் பயன்பாட்டிற்குரிய ஊருணி கரைப்பகுதிகளில் பெண்களுக்கான தற்காலிக உடைமாற்றும் தடுப்பு அறைகளை ஏற்படுத்த வேண்டும். திறந்த வெளியில் பெண்கள் உடை மாற்றுவதால் பெரும் சிரமப்படுகின்றனர்.

அதிக ஆழமுள்ள இடங்களில் குளிக்க வேண்டாம் என்ற எச்சரிக்கை விழிப்புணர்வு பலகைகளை அமைக்க வேண்டும். சமீபத்தில் ஏராளமான ஊருணிகளில் துார் வாரியதால் 10 முதல் 25 அடி ஆழத்திற்கு நீரின் ஆழம் உள்ளது. இதை அறியாமல் குளிப்பவர்களால் விபத்து அபாயம் நிலவுகிறது.

எனவே ஊராட்சி நிர்வாகத்தினர் இதற்கான குறைகளை நிவர்த்தி செய்ய முன்வர வேண்டும் என்றனர்.






      Dinamalar
      Follow us