sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மான்களின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யுமா வனத்துறை

/

மான்களின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யுமா வனத்துறை

மான்களின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யுமா வனத்துறை

மான்களின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்யுமா வனத்துறை


ADDED : செப் 28, 2024 05:42 AM

Google News

ADDED : செப் 28, 2024 05:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி : சாயல்குடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனத்துறைக்கு சொந்தமான காப்புக் காடுகளில் வாழும் மான்களுக்கு போதுமான தண்ணீர் இல்லாததால் வனத்துறை தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.

சாயல்குடி மற்றும் கடலாடி பகுதிகளில் சீமைக் கருவேல மரங்கள் நிறைந்த பகுதிகளிலும், கண்மாய், ஊருணி உள்ளிட்ட நீர் நிலைகளை ஒட்டிய ஆள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் புள்ளி மான்கள், முயல்கள், நரி உள்ளிட்ட அரிய வகை உயிரினங்கள் வாழ்கின்றன. தற்போது கோடை வெயிலால் பெரும்பாலான ஊருணி, நீர் நிலைகளில் தண்ணீர் வற்றி வருகிறது. சாயல்குடி வனச்சரகம் சார்பில் புள்ளி மான்கள் மற்றும் அரிய வகை உயிரினங்கள் வசிக்கும் இடங்களை கண்டறிந்து தண்ணீர் தொட்டிகள், பண்ணைக் குட்டைகளை அமைத்தால் புள்ளி மான்கள் கிராமங்களில் தண்ணீர் தேடி வருவது குறையும்.

எனவே சாயல்குடி வனச்சரகத்தில் புள்ளி மான்களை பாதுகாக்க தண்ணீர் தொட்டிகள் அமைக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.






      Dinamalar
      Follow us