sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

பழந்தின்னி வவ்வால் பாதுகாக்கப்படுமா

/

பழந்தின்னி வவ்வால் பாதுகாக்கப்படுமா

பழந்தின்னி வவ்வால் பாதுகாக்கப்படுமா

பழந்தின்னி வவ்வால் பாதுகாக்கப்படுமா


ADDED : ஜன 22, 2025 09:11 AM

Google News

ADDED : ஜன 22, 2025 09:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் பழந்தின்னி வவ்வால்களை பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மருத்துவ குணம் உள்ளதாகவும், இறைச்சிக்காவும் வவ்வால்கள் வேட்டையாடப்படுகின்றன. இதனால் வவ்வால் இனங்கள் அழியும் நிலையில் உள்ளன. அவற்றை காண்பதே அரிதாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் பழங்களை உண்டு வாழும் வவ்வால் கிராமப்பகுதிகளில் அதிகம் காணப்படுகின்றன.

ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மரங்களில் பல ஆயிரம் பழந்தின்னி வவ்வால்கள் வாழ்கின்றன. அவற்றை சிலர் தொந்தரவு செய்வதாக புகார் எழுந்துள்ளது. இதனால் நுழைவுப்பகுதியில் மரங்களில் வாழ்ந்து வந்த வவ்வால்கள் தற்போது உட்பகுதியில் சில மரங்களில் மட்டுமே காணப்படுகின்றன. எனவே அழிந்து வரும் பழந்தின்னி வவ்வால் இனத்தை பாதுகாக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.






      Dinamalar
      Follow us