sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

காற்றின் தாக்கம் பதநீர் உற்பத்தி பாதிப்பு

/

காற்றின் தாக்கம் பதநீர் உற்பத்தி பாதிப்பு

காற்றின் தாக்கம் பதநீர் உற்பத்தி பாதிப்பு

காற்றின் தாக்கம் பதநீர் உற்பத்தி பாதிப்பு


ADDED : மே 28, 2025 11:15 PM

Google News

ADDED : மே 28, 2025 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சாயல்குடி: சாயல்குடி சுற்றுவட்டார கிராமங்களில் அதிகளவு பனை மரங்கள் உள்ளன. இங்கு மிகுதியாக காணப்படும் பனை மரக்காடுகளில் குடிசை அமைத்து குடும்பத்துடன் தங்கியிருந்து பதநீர் எடுத்து அவற்றின் மூலமாக கருப்பட்டி காய்ச்சும் பணிகளை பனைமரத்தொழிலாளர்கள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு பெய்த கோடை மழையின் தாக்கத்தால் பதநீர் உற்பத்தி பாதிப்பை சந்தித்தது. காற்றின் தாக்கமும் பதநீர் உற்பத்திக்கான சூழ்நிலையை குறைக்கிறது.

பனைத் தொழிலாளர்கள் கூறியதாவது: அதிகமாக வீசும் மேல்காத்து எனப்படும் சோளக்காற்றால் பனை மரத்தில் பதநீர் எடுக்கக்கூடிய பாளையில் சுரக்கும் நுண்துவாரம் காய்ந்து விடுகிறது. இதனால் மிக குறைவாகவே சுரக்கும். இயல்பு நிலைக்கு திரும்பியவுடன் உற்பத்தி அதிகமாக இருக்கும் என்றனர்.






      Dinamalar
      Follow us