sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

டூவீலரில் சேலை சிக்கி பெண் பரிதாப பலி

/

டூவீலரில் சேலை சிக்கி பெண் பரிதாப பலி

டூவீலரில் சேலை சிக்கி பெண் பரிதாப பலி

டூவீலரில் சேலை சிக்கி பெண் பரிதாப பலி


ADDED : ஏப் 12, 2025 04:08 AM

Google News

ADDED : ஏப் 12, 2025 04:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்: ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே மேலேந்தல் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள் 53. இவர் கணவர் முருகேசனுடன் நேற்று காலை ஊரிலிருந்து ஆர்.எஸ்.மங்கலத்திற்கு டூவீலரில் பின்னால் அமர்ந்து சென்றார்.

செங்குடி அருகே சென்ற போது எதிர்பாராத விதமாக முனியம்மாளின் சேலை டூவீலரின் சக்கரத்தில் சிக்கியதால் நிலை தடுமாறி விழுந்ததில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us