sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கவரிங் நகைக்காக பெண் கொலை: வாலிபர் கைது

/

கவரிங் நகைக்காக பெண் கொலை: வாலிபர் கைது

கவரிங் நகைக்காக பெண் கொலை: வாலிபர் கைது

கவரிங் நகைக்காக பெண் கொலை: வாலிபர் கைது


ADDED : நவ 07, 2024 02:06 AM

Google News

ADDED : நவ 07, 2024 02:06 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உச்சிபுளி:ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அருகே நாரையூருணியில் கவரிங் நகை அணிருந்த லட்சுமியை 55, கழுத்தை நெரித்து கொலை செய்து நகையை பறித்துச்சென்ற மாரிஸ்குமாரை 35, போலீசார் கைது செய்தனர்.

நாரையூருணியை சேர்ந்த செந்துார்பாண்டி மனைவி லட்சுமி 55. கணவர் இறந்த நிலையில் மகள் பிரியாவுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் பிரியா வேலைக்கும், பேரக்குழந்தைகள் பள்ளிக்கும் சென்றுவிட்டனர். வீட்டில் தனியாக இருந்த லட்சுமியின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்த மர்ம நபர் அவர் அணிந்திருந்த கவரிங் செயினை தங்கம் என நினைத்து திருடி தப்பிச்சென்றார்.

உச்சிப்புளி போலீசார் விசாரணை நடத்தினர். நகைக்காக உச்சிப்புளி நாகாச்சியை சேர்ந்த காளிமுத்து மகன் மாரிஸ்குமார் 35 கொலை செய்தது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us