sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ஆப்பிராய் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு காலி குடத்துடன் அலையும் பெண்கள்

/

ஆப்பிராய் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு காலி குடத்துடன் அலையும் பெண்கள்

ஆப்பிராய் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு காலி குடத்துடன் அலையும் பெண்கள்

ஆப்பிராய் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு காலி குடத்துடன் அலையும் பெண்கள்


ADDED : ஜூலை 13, 2025 11:05 PM

Google News

ADDED : ஜூலை 13, 2025 11:05 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆப்பிராய் பகுதியில் 80க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதிக்கு கடந்த 15 நாட்களுக்கும் மேலாக, காவிரி கூட்டு குடிநீர் வராமல் மக்கள் சிரமப்படுகின்றனர்.

குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, அப்பகுதி பெண்கள் 3 கி.மீ.,ல் உள்ள ஏ.ஆர்.மங்கலத்தில் இருந்து குடிநீர் எடுத்துச் சென்று பயன்படுத்த வேண்டிய அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், அப்பகுதியில் நிலவும் தொடர் குடிநீர் தட்டுப்பாட்டின் காரணமாக, அப்பகுதியில் விற்பனையாகும் பாதுகாப்பற்ற குடிநீரை குடம் ரூ.15 வரை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர்.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் குடிநீர் பிரச்னையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us