ADDED : ஜன 17, 2025 12:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி:விருதுநகர் மாவட்டம் ரெட்டியாப்பட்டியை சேர்ந்த பிச்சைமுத்து மகன் தட்சிணாமூர்த்தி, 35. கமுதியில் கூலி வேலை செய்து வருகிறார்.
இவர் இப்பகுதியைச்சேர்ந்த 5 வயது சிறுமியை வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
போக்சோ சட்டத்தில் தட்சிணாமூர்த்தியை போலீசார் கைது செய்தார்.