நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்: சித்துார் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் 57. நேற்று மருமகன் டூவீலரில் சென்றவர் காலை சித்துார் மேலத்தெருவில் வந்த போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வீட்டின் சுவற்றில் மோதி தலையில் காயமடைந்தார்.
அவரை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது டாக்டர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.