sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

ராமநாதபுரத்தில் ஊருணியில் குளித்த இளம் தம்பதி பலி

/

ராமநாதபுரத்தில் ஊருணியில் குளித்த இளம் தம்பதி பலி

ராமநாதபுரத்தில் ஊருணியில் குளித்த இளம் தம்பதி பலி

ராமநாதபுரத்தில் ஊருணியில் குளித்த இளம் தம்பதி பலி


ADDED : மார் 29, 2025 06:42 AM

Google News

ADDED : மார் 29, 2025 06:42 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்; ராமநாதபுரம் அருகே காட்டூரணியில் ஊருணியில் குளித்த இளம் தம்பதி நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.

காட்டூரணி வைகைநகரைச் சேர்ந்தவர் கார்த்திக்ராஜா 27. மதுரையைச் சேர்ந்தவர் ஷர்மிளா 23. இவர்களுக்கு இரு மாதங்களுக்கு முன் திருமணம் நடந்தது. இருவரும் நேற்று மாலை 5:30 மணியளவில் வீடு அருகில் உள்ள ஊருணியில் குளிக்கச் சென்றனர். இருவருக்கும் நீச்சல் தெரியாத நிலையில் ஊருணியில் ஆழமான பகுதிக்கு சென்ற போது சிக்கி இருவரும் பரிதாபமாக இறந்தனர். வெகு நேரமாகியும் இருவரும் வீடு திரும்பாததால் உறவினர்கள் ஊருணிக்கு சென்ற போது இருவரையும் காணவில்லை. பிறகு தீயணைப்புத்துறை வீரர்கள் இரவு 8:45 மணிக்கு ஊருணிக்குள் இறங்கி தேடி இருவரது உடல்களையும் மீட்டனர்.

கார்த்திக்ராஜா தாய்லாந்தில் வேலை செய்து வந்த நிலையில் திருமணத்திற்காக விடுப்பு எடுத்துக் கொண்டு 3 மாதங்களுக்கு முன்பு தான் ஊருக்கு வந்துள்ளார். இரு மாதங்களுக்கு முன் திருமணம் செய்த இளம்தம்பதி இறந்தது உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.






      Dinamalar
      Follow us