sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

/

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி


ADDED : ஜன 07, 2025 04:33 AM

Google News

ADDED : ஜன 07, 2025 04:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: உத்தரகோசமங்கை அருகே மேலச்சீத்தை பகுதியை சேர்ந்த கலைவாணன் மகன் பாரமலைகண்ணன் 32.

இவர் தனது சித்தப்பா பூமி புதியதாக கட்டி வரும் வீட்டில் தண்ணீர் தொட்டியில் மின் மோட்டரை பொருத்திய போது மின்சாரம் தாக்கி துாக்கி வீசப்பட்டார்.

உத்தரகோசமங்கை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொண்டு வந்தபோது அவரை பரிசோதித்த டாக்டர் பாரமலை கண்ணன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தார். உத்தர கோசமங்கை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us