sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

டூவீலர் மீது லாரி மோதி  இளைஞர் பலி: காயம் 2 

/

டூவீலர் மீது லாரி மோதி  இளைஞர் பலி: காயம் 2 

டூவீலர் மீது லாரி மோதி  இளைஞர் பலி: காயம் 2 

டூவீலர் மீது லாரி மோதி  இளைஞர் பலி: காயம் 2 


ADDED : ஜன 30, 2025 05:04 AM

Google News

ADDED : ஜன 30, 2025 05:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே டூவீலர் மீது லாரி மோதியதில் இளைஞர் பலியானார்.சித்தார்கோட்டை பசும்பொன் நகரை சேர்ந்த முனியசாமி மகன் சதீஷ்குமார் 27. துபாயில் பணிபுரிந்தவர் விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார்.

நேற்று முன் தினம் இரவு 10:15 மணிக்குகளரியை சேர்ந்த அண்ணாதுரை, சதீஷ்குமார் ஆகியோர்பட்டணம்காத்தான் மகாத்மா காந்திநகர் பகுதியை சேர்ந்த ரமேஷ் 33, என்பவரை இறக்கி விட டூவீலரில் பேராவூர் கிழக்கு கடற்கரை சாலையில் வந்து கொண்டிருந்தனர்.

டூவீலரை சதீஷ்குமார் ஓட்டினார். அப்போது எதிரே வந்த லாரி திடீரென திரும்பியதால்டூவீலரில் மோதியதில் சதீஷ்குமார், ரமேஷ், அண்ணாதுரை காயமடைந்தனர். மூவரையும் ராமநாதபுரம் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சதீஷ்குமாரை பரிசோதித்த டாக்டர் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தார். ரமேஷ், அண்ணாதுரை சிகிச்சையில் உள்ளனர்.






      Dinamalar
      Follow us