sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 23, 2025 ,மார்கழி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

டூவீலர் மீது பஸ் மோதிய  விபத்தில் இளைஞர் பலி

/

டூவீலர் மீது பஸ் மோதிய  விபத்தில் இளைஞர் பலி

டூவீலர் மீது பஸ் மோதிய  விபத்தில் இளைஞர் பலி

டூவீலர் மீது பஸ் மோதிய  விபத்தில் இளைஞர் பலி


ADDED : அக் 23, 2024 04:39 AM

Google News

ADDED : அக் 23, 2024 04:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம், : ராமநாதபுரத்தில் டூவீலர் மீது தனியார் ஆம்னி பஸ் மோதியதில் இளைஞர் பலியானார். மற்றொருவர் காயமடைந்தார்.

ராமநாதபுரம் அருகே பேராவூர் கிழக்கு தெருவை சேர்ந்த ஆண்டி காளிமுத்து மகன் பசுபதி 30. குறத்தியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரபாகரன் மகன் கவியரசன். இவர்கள் இருவரும் டூவீலரில் கேணிக்கரை சந்திப்பில் இருந்து நேற்று முன் தினம் இரவு 7:50 மணிக்குபேராவூர் நோக்கி சென்றனர்.

பசுபதி டூவீலரை ஓட்டினார். பேராவூர்ரைஸ் மில் அருகே அதே வழியாக வந்த ஆம்னி பஸ் டூவீலரின் பக்கவாட்டில் மோதியது. இதில் பசுபதி, கவியரசன்காயமடைந்தனர். அவர்களை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியில்பசுபதி இறந்தார். கவியரசன் காயங்களுடன் சிகிச்சை பெறுகிறார்.

கேணிக்கரை போலீசார் ஆம்னி பஸ் டிரைவர் உச்சிப்புளி மலைராஜன் மகன் சுரேந்திரன் 38, என்பவரை கைது செய்தனர். விபத்தில் பலியான பசுபதி வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். சில தினங்களுக்கு முன்பு தான் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்திருந்தார்.






      Dinamalar
      Follow us