நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே மோர்ப்பண்ணை செல்வம் மகன் கோபால்சாமி 17. மீனவ வாலிபரான இவர் தினமும் சக மீனவர்களுடன் மீன்பிடித்தொழில் செய்து வந்தார். நேற்று மீன் பிடிக்க செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.
இந்நிலையில் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். திருப்பாலைக்குடி போலீசார் விசாரிக்கின்றனர்.