sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

கமுதி அருகே மின்னல் தாக்கி இளைஞர் பரிதாப பலி

/

கமுதி அருகே மின்னல் தாக்கி இளைஞர் பரிதாப பலி

கமுதி அருகே மின்னல் தாக்கி இளைஞர் பரிதாப பலி

கமுதி அருகே மின்னல் தாக்கி இளைஞர் பரிதாப பலி


ADDED : ஏப் 23, 2025 05:57 AM

Google News

ADDED : ஏப் 23, 2025 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கமுதி : கமுதி அருகே கே.நெடுங்குளம் விவசாய நிலத்தில் மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் நல்லமருது 27, என்ற இளைஞர் உயிரிழந்தார்.

கமுதி வட்டாரத்திற்கு உட்பட்ட கிராமங்களில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் பகல் நேரங்களில் வெளியில் வருவதற்கு மக்கள் ஒருவித தயக்கம் காட்டி வந்தனர். இந்நிலையில் கமுதியை சுற்றியுள்ள நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் இருந்து வந்தது.

கமுதி அருகே அம்மன்பட்டியைச் சேர்ந்த நல்லமருது 27, மாடு வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார்.

நேற்று கமுதி அருகே கே.நெடுங்குளம் அருகே விவசாய நிலத்தில் மாடு மேய்த்து கொண்டிருந்த போது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்தில் இறந்தார். கமுதி போலீசார் விசாரிக்கின்றனர். நல்லமருதுக்கு திருமணம் முடிந்து மனைவி மாரீஸ்வரி, ஆறு மாத பெண் குழந்தை உள்ளனர்.






      Dinamalar
      Follow us