sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

கடற்படை வீரர்கள் சைக்கிள் பேரணி

/

கடற்படை வீரர்கள் சைக்கிள் பேரணி

கடற்படை வீரர்கள் சைக்கிள் பேரணி

கடற்படை வீரர்கள் சைக்கிள் பேரணி


ADDED : ஆக 05, 2024 02:12 AM

Google News

ADDED : ஆக 05, 2024 02:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் ஐ.என்.எஸ்., ராஜாளி கடற்படை விமான தளம் இயங்கி வருகிறது.

இங்கிருந்து ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் அமைந்துள்ள கிழக்கு பிராந்திய கடற்படை தலைமையகம் வரை சைக்கிள் பேரணியாக செல்ல கடற்படை விமான தள வீரர்கள் திட்டமிட்டனர். 800 கி.மீ., தூரம் கொண்ட இந்த பேரணியில் 25 வீரர்கள் பங்கேற்றனர்.

ஆகஸ்ட் 15ம் தேதி கிழக்கு பிரந்திய கடற்படை தலைமையகம் அமைந்துள்ள விசாகப்பட்டினத்தை சென்றடைவர்.

சைக்கிள் பேரணியை நேற்று காலை, 7:00 மணிக்கு அரக்கோணம் ராஜாளி கடற்படை விமான தள கமோடர் கபில் மேத்தா, பாதுகாப்பு துறையின் சென்னை கணக்கியல் பிரிவு அலுவலர் ஜெயசீலன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.






      Dinamalar
      Follow us