sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

800 செம்மரம் வெட்டி நாசம்

/

800 செம்மரம் வெட்டி நாசம்

800 செம்மரம் வெட்டி நாசம்

800 செம்மரம் வெட்டி நாசம்


ADDED : மே 30, 2024 10:04 PM

Google News

ADDED : மே 30, 2024 10:04 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம்:அரக்கோணம் அடுத்த மிட்டபேட்டை பகுதியை சேர்ந்த சங்கரன், 48. இவர் குடும்பத்துடன் கர்நாடக மாநிலம் மைசூரில் வசித்து வருகிறார்.அரக்கோணம் அடுத்த பெருமாள்ராஜபேட்டை பகுதியில் தனக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் வருவாய் துறை அனுமதி பெற்று 2,500 செம்மர கன்று வளர்த்து வந்தார்.

இந்நிலையில் மர்ம நபர்கள் 800 செம்மர கன்றுகளை வெட்டி சாய்த்து நாசம் செய்திருந்தனர். இதுகுறித்து அரக்கோணம் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

செம்மர கன்றுகளை வெட்டி நாசம் செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us