sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

தேசிய பேரிடர் மீட்பு படை பிரிவில் ரத்த தான தின உறுதிமொழி ஏற்பு

/

தேசிய பேரிடர் மீட்பு படை பிரிவில் ரத்த தான தின உறுதிமொழி ஏற்பு

தேசிய பேரிடர் மீட்பு படை பிரிவில் ரத்த தான தின உறுதிமொழி ஏற்பு

தேசிய பேரிடர் மீட்பு படை பிரிவில் ரத்த தான தின உறுதிமொழி ஏற்பு


ADDED : ஜூன் 15, 2024 12:53 AM

Google News

ADDED : ஜூன் 15, 2024 12:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலத்தில் செயல்படும் தேசிய பேரிடர் மீட்புப் படை பிரிவில் நேற்று உலக ரத்த தான தின சிறப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.

இதில் படை பிரிவின் துணை கமாண்டன்ட் சங்கேத் மற்றும் பிரவீன் பிரசாத் ஆகியோர் பங்கேற்றனர்.

ரத்த தானம் செய்த வீரர்களை பாராட்டிய பின் ரத்த தானத்தின் முக்கியத்துவம் அதனால் வரும் பயன் குறித்து வீரர்களுக்கு அதிகாரிகள் விளக்கினர்.

பின் தேசிய பேரிடர் மீட்புப் படை மருத்துவ குழு வாயிலாக அருகில் உள்ள நகரிகுப்பம் தக்கோலம் உள்ளிட்ட கிராமங்களில் இலவச மருத்துவ முகாம் நடத்தி சிகிச்சை அளித்தனர். இதில் 100 க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்றனர்.






      Dinamalar
      Follow us