sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

'லஞ்ச' தாசில்தார் 'சஸ்பெண்ட்'

/

'லஞ்ச' தாசில்தார் 'சஸ்பெண்ட்'

'லஞ்ச' தாசில்தார் 'சஸ்பெண்ட்'

'லஞ்ச' தாசில்தார் 'சஸ்பெண்ட்'


ADDED : ஆக 03, 2024 09:35 PM

Google News

ADDED : ஆக 03, 2024 09:35 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரை சேர்ந்தவர் கோவிந்தராஜ், 67; இவரது நிலம், திண்டிவனம் - நகரி ரயில் திட்டத்திற்காக கையகப் படுத்தப்பட்டது. இதற்கு இழப்பீடாக, 6.27 லட்சம் ரூபாயை அரசு வழங்கியது.

இதற்காக அவர் சமர்ப்பித்த உண்மை ஆவணத்தை திருப்பித்தர, ராணிப்பேட்டையை சேர்ந்த திண்டிவனம் - நகரி புதிய ரயில்வே நிலம் கையகப்படுத்துதல் தாசில்தார் மதிவாணன் லஞ்சம் கேட்டார். கடந்த, 31ல், 4,000 ரூபாயை லஞ்சமாக பெற்றபோது, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை 'சஸ்பெண்ட்' செய்து, ராணிப்பேட்டை கலெக்டர் சந்திரகலா உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us