sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

சிறுமியிடம் சில்மிஷம் வாலிபர் கைது

/

சிறுமியிடம் சில்மிஷம் வாலிபர் கைது

சிறுமியிடம் சில்மிஷம் வாலிபர் கைது

சிறுமியிடம் சில்மிஷம் வாலிபர் கைது


ADDED : ஜூலை 23, 2024 09:18 PM

Google News

ADDED : ஜூலை 23, 2024 09:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் பகுதியில், உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஜாபெட், 19, என்ற வாலிபர் தங்கி, கட்டட வேலை செய்து வருகிறார்.

இரு நாட்களுக்கு முன் அப்பகுதியில் தெருவில் விளையாடிய, 3 வயது சிறுமியிடம் இவர் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். அச்சிறுமி, பெற்றோரிடம் கூறினார். புகார் படி, அரக்கோணம் மகளிர் போலீசார், வாலிபர் ஜாபெட்டை போக்சோவில் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us