sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

கோவிலில் கோபுர கலசம் திருட்டு

/

கோவிலில் கோபுர கலசம் திருட்டு

கோவிலில் கோபுர கலசம் திருட்டு

கோவிலில் கோபுர கலசம் திருட்டு


ADDED : ஆக 23, 2024 02:47 AM

Google News

ADDED : ஆக 23, 2024 02:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அடுத்த நல்லுார்பேட்டையில் மதனாந்தக நல்லீஸ்வரர் கோவில் உள்ளது.

இக்கோவிலில், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல பூஜை முடிந்து, நடை சாத்தப்பட்டு, கோவில் பூட்டப்பட்டது.

நேற்று காலை கோவிலை திறந்தபோது, மூலவர் நல்லீஸ்வரர் கோபுரத்தின் கலசம் திருடு போனது தெரிந்தது.

பழமையான கோவிலில் கலசம் திருடப்பட்டது குறித்து, நெமிலி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us