sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

மது குடிப்பதை தட்டி கேட்ட மனைவி கத்தியால் குத்தி ‍கொன்ற கணவர் கைது

/

மது குடிப்பதை தட்டி கேட்ட மனைவி கத்தியால் குத்தி ‍கொன்ற கணவர் கைது

மது குடிப்பதை தட்டி கேட்ட மனைவி கத்தியால் குத்தி ‍கொன்ற கணவர் கைது

மது குடிப்பதை தட்டி கேட்ட மனைவி கத்தியால் குத்தி ‍கொன்ற கணவர் கைது


ADDED : ஜூலை 31, 2024 01:57 AM

Google News

ADDED : ஜூலை 31, 2024 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராணிப்பேட்டை:ராணிப்பேட்டை அருகே, மது குடிப்பதை தட்டிக்கேட்ட மனைவியை, கத்தியால் குத்தி கொன்ற கணவரை, போலீசார் கைது செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், காரை பூங்கா கிராமத்தை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி அரவிந்த், 34. இவர் மனைவி லட்சுமி, 26. இவர்களுக்கு, 4 வயது மகள், 2 வயது மகன் உள்ளனர். லட்சுமி தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிகிறார்.

கடந்த சில நாட்களாக அரவிந்த், எந்த வேலைக்கும் செல்லாததால், தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இரவு, மது போதையில் வீட்டிற்கு வந்த கணவர் அரவிந்தை, மனைவி லட்சுமி கண்டித்தார். ஆத்திரமடைந்த அரவிந்த் கத்தியால் குத்தியதில், லட்சுமி உயிரிழந்தார்.

ராணிப்பேட்டை போலீசார், அரவிந்தை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us