sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

ராணிப்பேட்டை கலெக்டர் பனப்பாக்கத்தில் ஆய்வு

/

ராணிப்பேட்டை கலெக்டர் பனப்பாக்கத்தில் ஆய்வு

ராணிப்பேட்டை கலெக்டர் பனப்பாக்கத்தில் ஆய்வு

ராணிப்பேட்டை கலெக்டர் பனப்பாக்கத்தில் ஆய்வு


ADDED : ஜூலை 23, 2024 07:45 PM

Google News

ADDED : ஜூலை 23, 2024 07:45 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நெமிலி:ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகாவில், பனப்பாக்கம் பேரூராட்சி பகுதிகளில், ராணிப்பேட்டை கலெக்டர் சந்திரகலா நேற்று செய்தார்.

மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளுக்கு தேவையான வசதிகளை கேட்டறிந்தார். இதையடுத்து, பனப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு சென்றார்.

மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மற்றும் கற்றலின் முன்னேற்றம் குறித்து, தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார். அப்போது, தலைமை ஆசிரியர் அபிதா என்பவர், ஆறாம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறன் குறைவாக உள்ளது. அதை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என, கலெக்டரிடம் அவர் உறுதியளித்தார்.

பேரூராட்சி அலுவலகத்தில் பதிவேடுகளை சரி பார்த்தார். நெடும்புலி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தின் செயல்பாடுகள் மற்றும் மின்னணு சான்றுகள் வழங்குவதில் ஏற்படும் சிக்கலை கேட்டறிந்தார்.






      Dinamalar
      Follow us