sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

பல குற்றங்களில் தொடர்புடையவர் வெட்டிக்கொலை

/

பல குற்றங்களில் தொடர்புடையவர் வெட்டிக்கொலை

பல குற்றங்களில் தொடர்புடையவர் வெட்டிக்கொலை

பல குற்றங்களில் தொடர்புடையவர் வெட்டிக்கொலை


ADDED : மார் 09, 2025 02:34 AM

Google News

ADDED : மார் 09, 2025 02:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோளிங்கர்: ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த ரெண்டாடி கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன், 48. இவர் மீது, மணல் கடத்தல், கொலை முயற்சி, வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.

நேற்று காலை, 7:00 மணிக்கு, தன் விவசாய நிலத்திற்கு சென்று கொண்டிருந்த சீனிவாசனை, அடையாளம் தெரியாத கும்பல் வெட்டி படுகொலை செய்தது.

சோளிங்கர் போலீசார் விசாரிக்கின்றனர். படுகொலையான சீனிவாசனுக்கு மனைவி, இரண்டு மகன்கள், மகள் உள்ளனர்.






      Dinamalar
      Follow us