sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

உறுப்பு தானம் செய்தவர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

/

உறுப்பு தானம் செய்தவர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

உறுப்பு தானம் செய்தவர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்

உறுப்பு தானம் செய்தவர் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்


ADDED : ஜூலை 12, 2024 10:01 PM

Google News

ADDED : ஜூலை 12, 2024 10:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாலங்காடு:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் வின்டர் பேட்டையை சேர்ந்தவர் சாந்தகுமார், 45. பெயின்டராக வேலை செய்து வந்தார்.

இவர் கடந்த 9ம் தேதி மதுரையில் நடந்த கட்டடப்பணியின் போது தவறி விழுந்து பலத்த காயமடைந்தார்.

அவரை மீட்ட சக தொழிலாளிகள் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் மூளை சாவு அடைந்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவரது உடல் உறுப்புகளை தானமாக அளிக்க குடும்பத்தினர் முன் வந்தனர். அவரது கண்கள், இதயம், கல்லீரல், சிறுநீரகம் ஆகிய உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

நேற்று உறவினர்களிடம் அவரது உடல் ஒப்படைக்கப்பட்டது. உடலுக்கு அரக்கோணம் உதவி கலெக்டர் பாத்திமா, தாசில்தார் ஸ்ரீதேவி உள்ளிட்ட அதிகாரிகள் அஞ்சலி செலுத்தினர். பின் நல்லடக்கம் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us