sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 10, 2026 ,மார்கழி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.74.50 லட்சம் பறிமுதல்

/

ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.74.50 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.74.50 லட்சம் பறிமுதல்

ஆவணமின்றி எடுத்து சென்ற ரூ.74.50 லட்சம் பறிமுதல்


ADDED : ஏப் 10, 2024 05:21 AM

Google News

ADDED : ஏப் 10, 2024 05:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட, ஆற்காடு சட்டசபை நிலை கண்காணிப்பு குழுவினர், நேற்று முன்தினம் இரவு, கணியம்பாடி அடுத்த கீழ்வல்லம் சோதனைச்சாவடி அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, வேலுாரிலிருந்து வந்த காரை சோதனை செய்தனர். காரில், 74.50 லட்சம் ரூபாய் இருந்தது. காரில் வந்தவர்களிடம் விசாரித்ததில், ஏ.டி.எம்., மையத்திற்கு பணம் நிரப்ப எடுத்து செல்வதாக கூறினார்.

ஆனால், அதற்கான ஆவணங்கள் இல்லை. இதையடுத்து அந்த பணத்தை பறிமுதல் செய்து, உதவி தேர்தல் அலுவலர் ஏகாம்பரத்திடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us