sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

ரயிலில் அடிபட்டு எஸ்.ஐ., உயிரிழப்பு

/

ரயிலில் அடிபட்டு எஸ்.ஐ., உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு எஸ்.ஐ., உயிரிழப்பு

ரயிலில் அடிபட்டு எஸ்.ஐ., உயிரிழப்பு


ADDED : ஜூலை 28, 2024 12:38 AM

Google News

ADDED : ஜூலை 28, 2024 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராகவன், 52. இவர், திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் எஸ்.ஐ.,யாக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் காலை, அரக்கோணம் தாலுகா காவல் நிலையத்திற்கு பணி மாறுதலாகி சென்றார். லாவண்யா என்ற மனைவியும், பிரவின் மற்றும் நவின் என இரு மகன்கள் உள்ளனர். இரவு 10:30 மணியளவில் அரக்கோணம் பழனிப்பேட்டை பகுதியில் உள்ள கடைக்கு செல்ல அரக்கோணம் ரயில் நிலைய தண்டவாளத்தை மொபைல்போனில் பேசியபடி ராகவன் கடந்தார்.

இரண்டாவது நடைமேடை தண்டவாளத்தைக் கடந்தபோது, அவ்வழியாக சென்ற ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அரக்கோணம் ரயில்வே போலீசார், விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us