sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

குளத்தில் மூழ்கி மாணவன் பலி

/

குளத்தில் மூழ்கி மாணவன் பலி

குளத்தில் மூழ்கி மாணவன் பலி

குளத்தில் மூழ்கி மாணவன் பலி


ADDED : மார் 06, 2025 10:47 PM

Google News

ADDED : மார் 06, 2025 10:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம்,:அரக்கோணம் அருகே குளத்தில் மூழ்கி மாணவன் பலியானது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கோணலம் கிராமத்தை சேர்ந்தவர் கூலி தொழிலாளி திருப்பதி, 35. இவரது மகன் கமலேஷ், 6. இவர், அப்பகுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில், ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று குளத்தில் குளித்தபோது நீரில் மூழ்கியதில் அலறி கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் வந்து மீட்க முயன்றனர். அதற்குள் கமலேஷ் நீரில் மூழ்கி பலியானார்.

அரக்கோணம் தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us