sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

சோளிங்கரில் பூச்சாட்டு விழா நாளை துவக்கம்

/

சோளிங்கரில் பூச்சாட்டு விழா நாளை துவக்கம்

சோளிங்கரில் பூச்சாட்டு விழா நாளை துவக்கம்

சோளிங்கரில் பூச்சாட்டு விழா நாளை துவக்கம்


ADDED : ஆக 06, 2024 10:50 PM

Google News

ADDED : ஆக 06, 2024 10:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சோளிங்கர்:ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அடுத்த கொண்டபாளையத்தில் அமைந்துள்ளது யோக நரசிம்ம சுவாமி மலைக்கோவில்.

இந்த கோவிலில், ஆடி மாதம், உத்திரம் நட்சத்திரத்தில் துவங்கி ஐந்து நாட்களுக்கு அமிர்தவல்லி தாயாருக்கு பூச்சாட்டு விழா நடத்தப்படுவது வழக்கம்.

அதன்படி, நாளை 8 ம் தேதி முதல் 12ம் தேதி வரை ஐந்து நாட்களுக்கு மலைக்கோவிலில் பூச்சாட்டு திருவிழா நடைபெற உள்ளது.

காலை 11:00 மணிக்கு, புஷ்பயாக மண்டபத்திற்கு அமிர்தவல்லி தாயார் எழுந்தருளுகிறார். 1:00 மணிக்கு நவகிரக அலங்கார சிறப்பு திருமஞ்சனம் நடைபெறும். 2:00 மணி முதல் 4:00 மணி வரை திருப்பாவை, வாய்மொழி சாற்றுமறையும், 4:30 மணிக்கு உள்புறப்பாடு மற்றும் ஊஞ்சல் சேவை நடைபெறும்.






      Dinamalar
      Follow us