sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

அண்ணன் கொலை: தம்பி கைது

/

அண்ணன் கொலை: தம்பி கைது

அண்ணன் கொலை: தம்பி கைது

அண்ணன் கொலை: தம்பி கைது


ADDED : மே 07, 2024 07:12 AM

Google News

ADDED : மே 07, 2024 07:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆற்காடு : ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சாத்துாரை சேர்ந்தவர் சரவணன், 35.

மாற்றுத்திறனாளியான இவர், பீடி சுற்றும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி புனிதா; மகன் தீபக், 10; மகள் சரண்யா, 9; சரவணனுக்கு திருமணமாகாத தம்பிகள் சத்தியமூர்த்தி, 28, சவுந்தர், 26, உள்ளனர். இருவரும் ஆற்காடு அருகே, பெட்ரோல் பங்க்கில் பணிபுரிகின்றனர். நேற்று முன்தினம் இரவு மதுபோதையில், சவுந்தர், சத்தியமூர்த்தி இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது சரவணன், இருவரையும் சமாதானம் செய்ய முயன்றதில், அவரது தலையில் இரும்பு ராடால் சத்தியமூர்த்தி தாக்கினார். இதில் சரவணன் படுகாயமடைந்து சம்பவ இடத்தில் பலியானார். ஆற்காடு தாலுகா போலீசார், சத்தியமூர்த்தியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us