sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 23, 2025 ,கார்த்திகை 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

தாயை திட்டியதால் தி.மு.க., பிரமுகருக்கு வெட்டு

/

தாயை திட்டியதால் தி.மு.க., பிரமுகருக்கு வெட்டு

தாயை திட்டியதால் தி.மு.க., பிரமுகருக்கு வெட்டு

தாயை திட்டியதால் தி.மு.க., பிரமுகருக்கு வெட்டு


ADDED : ஏப் 20, 2025 08:45 PM

Google News

ADDED : ஏப் 20, 2025 08:45 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம்:ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர், தி.மு.க.,வை சேர்ந்த அஸ்வினி, 44; இவரது கணவர் சுதாகர், 48. அப்பகுதியை சேர்ந்த கட்டட தொழிலாளி அவினேஷ்குமார், 28; இவரின் தாயை, சில நாட்களுக்கு முன் நடந்த தகராறில் சுதாகர் திட்டியுள்ளார்.

நேற்று முன்தினம் மாலை, வீட்டுக்கு வெளியே நின்றிருந்த சுதாகரிடம், வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவினேஷ்குமார், அவரை கத்தியால் வெட்டினார். இதில், காயமடைந்த சுதாகர், சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அரக்கோணம் டவுன் காவல் நிலையத்தில் சரணடைந்த அவினேஷ்குமாரை, போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us