sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

பாம்புடன் ஜி.ஹெச்., வந்த தொழிலாளி

/

பாம்புடன் ஜி.ஹெச்., வந்த தொழிலாளி

பாம்புடன் ஜி.ஹெச்., வந்த தொழிலாளி

பாம்புடன் ஜி.ஹெச்., வந்த தொழிலாளி


ADDED : ஜன 30, 2024 03:28 PM

Google News

ADDED : ஜன 30, 2024 03:28 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த காவனுாரை சேர்ந்தவர் தொழிலாளி கதிரவன், 38; இவர், நேற்று முன்தினம் இரவு, தன் வீட்டின் அருகே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார்.

அப்போது அவரது கையில் கண்ணாடி விரியன் பாம்பு கடித்துள்ளது. அப்பாம்மை அடித்து கொன்ற அவர், அப்பாம்புடன் ஆம்புலன்சில் அரக்கோணம் அரசு மருத்துவமனை சென்றார். இதை பார்த்து அங்குள்ளோர் அச்சமடைந்தனர். பின்னர், அங்கு கதிரவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் மேல்சிகிச்சைக்கு, சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us