sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்: சிறுமி பலி

/

அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்: சிறுமி பலி

அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்: சிறுமி பலி

அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்: சிறுமி பலி


ADDED : ஏப் 22, 2025 01:54 AM

Google News

ADDED : ஏப் 22, 2025 01:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராணிப்பேட்டை:

ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா அருகே சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் வாணிச்சத்திரம் பகுதியில், நேற்று முன்தினம் இரவு, 11:00 மணியளவில், வேலுாரிலிருந்து சென்னையை நோக்கி சென்ற லாரி, திடீரென பிரேக் அடித்தது.

இதில், பின்னால் வந்த ஆட்டோ, மற்றொரு லாரி மற்றும் கார் என அடுத்தடுத்து, 4 வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின.

இதில், சென்னையை சேர்ந்த கார்த்திக், 40, தன் குடும்பத்துடன் வேலுார் சென்றுவிட்டு, ஆட்டோவில் சென்னை திரும்பினார். அப்போது இந்த விபத்தில் சிக்கி அவரது மகள் நிஜிதா, 9 பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். காவேரிப்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us