sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

/

செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை

செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் விமரிசை


ADDED : ஜூன் 06, 2025 11:39 PM

Google News

ADDED : ஜூன் 06, 2025 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமால்பூர்:ராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி தாலுகா, திருமால்பூர் பெரிய தெருவில், செல்வவிநாயகர் கோவில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபிஷேக விழா, ஜூன்- 4ம் தேதி கணபதி பூஜை மற்றும் யாக கால பூஜையுடன் துவங்கி உள்ளது.

நேற்று, காலை 8:00 மணிக்கு, கலச புறப்பாடும், அதை தொடர்ந்து காலை 8:10 மணிக்கு, சிவாச்சாரியார் புனித நீரை கலச கோபுரம் மற்றும் ராஜ கோபுரத்தின் மீது ஊற்றி மஹா கும்பாபிஷேகம் செய்தார்.

இதையடுத்து, மூலவர் செல்வவிநாயகருக்கு மஹா அபிஷேகம் நடந்தது.






      Dinamalar
      Follow us