sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

பாலாற்றங்கரையில் புஷ்கரணி வழிபாடு

/

பாலாற்றங்கரையில் புஷ்கரணி வழிபாடு

பாலாற்றங்கரையில் புஷ்கரணி வழிபாடு

பாலாற்றங்கரையில் புஷ்கரணி வழிபாடு


ADDED : டிச 23, 2024 12:13 AM

Google News

ADDED : டிச 23, 2024 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராணிப்பேட்டை; ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காட்டில், அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம், உலக சிவனடியார்கள் திருக்கூட்டம் மற்றும் ஆற்காடு பாலாறு பப்ளிக் டிரஸ்ட் ஆகியவை இணைந்து, பாலாறு பெருவிழா, 3ம் ஆண்டு ரத யாத்திரை நேற்று நடத்தின.

ரத்தனகிரி பாலமுருகனடிமை மற்றும் கலவை சச்சிதானந்த சுவாமிகள், யாத்திரயை தொடங்கி வைத்தனர். முன்னதாக வேப்பூர் பொன்னியம்மன் கோவிலிலுள்ள கங்கையம்மனுக்கு, நதிகளை பாதுகாக்க வேண்டியும், மழை வேண்டியும், சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, யாத்திரை தொடங்கியது.

யாத்திரையுடன், பெண்கள் பால்குடம் ஏந்தி ஊர்வலமாக ஆற்காடு பாலாற்றங்கரைக்கு சென்றனர். அங்கு புஷ்கரணி சிறப்பு பூஜை செய்து, தீபாராதனை நடத்தி வழிபாடு நடத்தினர்.






      Dinamalar
      Follow us