sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராணிப்பேட்டை

/

ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

/

ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


ADDED : அக் 16, 2024 07:28 AM

Google News

ADDED : அக் 16, 2024 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காவேரிப்பாக்கம்: ராணிப்பேட்டை அருகே, கடத்த முயன்ற, 3 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் போலீசார், சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், துரைபெரும்பாக்கம் பகுதியில் நேற்று வாகன சோதனை நடத்தினர். அப்போது ஒரு மினி வேனில், 3 டன் ரேஷன் அரிசியை ஆந்திராவுக்கு கடத்தி செல்வதை கண்டுபிடித்தனர். ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, வேலுார் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். மினி லாரி டிரைவரான மணிகண்டனை, 35, கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us